RSS

Monthly Archives: July 2012

Image

உயர்திணை வரவேற்கிறது

உங்கள் வரவு நல் வரவாகுக!

books-glasses

“பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய

மாமலை பயந்த சாமரு மணியும்,

இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து

அருவிலை நன்கலம் அமைக்கும் காலை,

ஒரு வழித் தோன்றியாங்கு – என்றும் சான்றோர்

சான்றோர் பாலர் ஆப;

சாலார் சாலார் பாலர் ஆகுபவே.”

– புறநானூறு: பாடல்: 218

பாடியவர்: கண்னகனார்.

பொருள்:

பொன்னும் முத்தும் பவளமும் மணியும் ஒன்றுக்கொன்று தொலைவிலே விளைந்தாலும் அவற்றை மாலையாகக் கோர்க்கின்ற போது நெருங்கி ஒன்றுக்கொன்று அழகூட்டுவது போல கற்றறிந்த சான்றோர் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் பக்கத்தில் இருப்பவர்களே!

உயர்திணைக்கு நல்வரவு!!

 
Leave a comment

Posted by on 31/07/2012 in Uncategorized

 

Hello world!

Welcome to WordPress.com! This is your very first post. Click the Edit link to modify or delete it, or start a new post. If you like, use this post to tell readers why you started this blog and what you plan to do with it.

Happy blogging!

 
Leave a comment

Posted by on 28/07/2012 in Uncategorized